என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கண்ணமங்கலம் பகுதியில் உலக புத்தக தின விழா
Byமாலை மலர்24 April 2023 6:41 AM GMT
- மாணவர்களுக்கு இலவசமாக புத்தகங்கள் வழங்கப்பட்டது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் கிளை நூலகத்தில் உலக புத்தக தின விழா பேருராட்சி தலைவர் மகாலட்சுமி கோவர்த்தனன் தலைமை யில் நடைபெற்றது.
வாசகர் வட்டத்தலைவர் பி.சி.கார்த்திகேயன், வார்டு உறுப்பினர் சாகுல் அமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளை நூலகர் சிவசங்கர் வரவேற்று பேசினார்.
விழாவில் உலக புத்தக தின விழாவை முன்னிட்டு மாணவ மாணவிகளுக்கு இலவசமாக புத்தகங்கள் வழங்கப்பட்டது.
வாசகர் வட்ட உறுப்பினர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் திருமால் நன்றி கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X