என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
3 பவுன் நகை அபேஸ்
Byமாலை மலர்15 March 2023 8:28 AM GMT
- ஓடும் பஸ்சில் பெண்ணிடம் துணிகரம்
- புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை
திருச்சி,
மணப்பாறை பி பெரியபட்டி வளர்ந்த நகர் பகுதியில் வசிப்பவர் முத்துசாமி இவரது மனைவி முத்துலட்சுமி (வயது55).இவர் ஒரு அரசு டவுன் பேருந்தில் மணப்பாறை அரசு மருத்துவமனை பகுதிக்கு சென்றார். பின்னர் பஸ் நிறுத்தத்தில் இறங்கி தனது கழுத்தில் கை வைத்து பார்த்த போது அவர் அணிந்திருந்த மூன்று பவுன் சங்கிலி காணாமல் அதிர்ச்சி அடைந்தார்.இது குறித்து முத்துலட்சுமி மணப்பாறை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X