என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
திருச்சி மத்திய சிறைவாசிகளுக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பில் புத்தகங்கள்
Byமாலை மலர்30 March 2023 8:20 AM GMT
- டி.ஐ.ஜி. ஜெயபாரதியிடம் வழங்கப்பட்டது
- சாக்சீடு, புனித அன்னாள் பள்ளி இணைந்து வழங்கியது
திருச்சி,
திருச்சி, சாக்ஷீடு மற்றும் திருச்சி அன்னாள் மேல்நிலைப்பள்ளி இணைந்து ரூ.50,000 மதிப் புள்ள புத்தகங்களை சிறைவாசிகளின் நூலகத்திற்கு வழங்கினார்.திருச்சி மத்திய சிறையில் நடைபெற்ற இந்த விழாவில் திருச்சி சரக சிறைகள் மற் றும் சீர்திருத்தப்பணிகள் துறை துணைத் தலைவர் ஜெயபாரதியிடம் புத்தகங்கள் வழங்கப்பட்டது. இதில் பங்குத்தந்தை அன்புராஜ், சிறைக் கண்காணிப்பாளர் ஆண்டாள், சிறை மேலாளர் திருமுருகன், சின்னராணி, தலைைம ஆசிரியை மரிய ரஞ்சிதலீலா ஆகியோர் கலந்துகொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X