என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருச்சியில் பெட்டி, பெட்டியாக புகையிலை பொருட்கள் பறிமுதல்
Byமாலை மலர்29 May 2023 7:43 AM GMT
- ஏர்போர்ட் வயர்லஸ்ரோட்டில் உள்ள கடையில் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது
- புகையிலை பொருட்கள் வைத்திருந்த 2 பேர் கைது -கார் பறிமுதல்
திருச்சி
திருச்சி ஏர்போர்ட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விசாலாட்சி மற்றும் போலீசார் ஏர்போர்ட் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா? என்று தீவிரமாக கண்காணித்து வந்தனர் .அப்போது வயர்லெஸ் ரோட்டில் உள்ள ஒரு கடையில் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்றது தெரிய வந்தது. அப்போது பெட்டி பெட்டியாக புகையிலைப் பொருட்கள் மற்றும் கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக திருச்சி கே.கே.நகர் சிந்தாமணி நகரை சேர்ந்த சுரேஷ், திருச்சி ஏர்போர்ட் காமராஜ் தெரு காந்தி நகரைச் சேர்ந்த அப்பாவு சகாயராஜ் ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X