என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
துறையூர் நீதிமன்ற வளாகத்தில் இலவச மருத்துவ முகாம்
- துறையூர் நீதிமன்ற வளாகத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது
- இதில் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொண்டனர்
துறையூர்:
திருச்சி மாவட்டம் துறையூரில் வட்ட சட்டப் பணிகள் குழுவும், நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையமும் இணைந்து நீதிமன்ற வளாகத்தில் மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமினை சார்பு நீதிமன்ற நீதிபதி ஜெய்சங்கர் துவக்கி வைத்தார். துறையூர் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி சத்தியமூர்த்தி, வழக்கறிஞர் சங்கத் தலைவர் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நீதிமன்ற பணியாளர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டவர்களுக்கு மருத்துவர் கலைமணி தலைமையில் பணியாளர்கள் வினோதா, இலக்கியா, சுபிதா, முத்துக்குமாரி, தேவிகா மற்றும் முசிறி எம்.ஐ.டி கல்லூரியில் துணை மருத்துவ படிப்பு பயிலும் மாணவிகள் ஆகியோர் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொண்டனர். முகாமில் வழக்கறிஞர் சங்க செயலாளர் கோகிலா, பொருளாளர் முகமது ரஃபீக், அரசு வழக்கறிஞர்கள் சபாபதி, சந்திரமோகன் உள்ளிட்ட ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.இலவச மருத்துவ முகாம் நடைபெற்ற போது எடுத்த படம்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்