என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தண்ணீரில் மூழ்கி முதியவர் சாவு
Byமாலை மலர்23 May 2023 8:51 AM GMT
- குளத்தில் குளித்து கொண்டிருந்தபோது தவறி விழுந்து இறந்தார்
- கல்லக்குடி போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை
திருச்சி,திருச்சியை அடுத்த கல்லக்குடி ஆலம்பாக்கம் தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (வயது 80). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு குளத்தில் குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மூழ்கினார். இது பற்றி தகவல் அறிந்த புள்ளம்பாடி தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து முதியவரை பிணமாக மீட்டனர்.
இது குறித்து அவரது மனைவி அருள் மேரி கல்லக்குடி போலீசில் புகார் செய்தார் அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X