search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    துவாக்குடி பகுதியில் நாளை மின்தடை
    X

    துவாக்குடி பகுதியில் நாளை மின்தடை

    • துவாக்குடி பகுதியில் நாளை மின்தடை ஏற்படும்
    • காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    திருச்சி:

    துவாக்குடி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் துவாக்குடி துணை மின்நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் நேரு நகர், அண்ணா வளைவு, ஏ.ஓ.எல், அக்பர் சாலை, அசூர், அரசு பாலிடெக்னிக், எம்.டி.சாலை, ராவுத்தான் மேடு, பெல் நகர், இந்திரா நகர், பெல் டவுன்ஷிப்பில் சி,ஏ,ஈ,ஆர்,பி.கெச் செக்டார், தேசிய தொழிற்நுட்பக் கழகம், துவாக்குடி மற்றும் துவாக்குடி தொழிற்பேட்டை, தேனேரிப்பட்டி, பர்மா நகர், தேவராயநேரி மற்றும் பொய்கைக்குடி ஆகிய பகுதிகளில் நாளை (வியாழக்கிழமை) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×