என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
மயங்கி விழுந்த முதியவர் சாவு
Byமாலை மலர்10 March 2023 8:24 AM GMT
- மயங்கி விழுந்த முதியவர் உயிரிழப்பு
- வீட்டில் பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்
திருச்சி:
ஸ்ரீரங்கம் மங்கம்மா நகர் பகுதி சேர்ந்தவர் ரத்தினவேல் (வயது 65). இவர் தனது வீட்டில் பொருட்களை எடுத்து வேறு இடத்தில் வைத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென்று மயங்கி தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த ஏற்பட்டது. இதையடுத்து அவரை வீட்டில் உள்ளவர்கள் உடனடியாக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பிறகு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலே ரத்தினவேல் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X