என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
வியாபாரி வீட்டில் நகைகள் திருட்டு
Byமாலை மலர்7 March 2023 8:28 AM GMT
- வேலைக்கு சென்று விட்டு திரும்பி வந்தவருக்கு அதிர்ச்சி
- வழக்கு பதிந்து போலீசார் விசாரணை
திருச்சி.
பீமநகர் விவேகானந்தபுரத்தை சேர்ந்தவர் சிங்காரம். இவரது மகன் கார்த்திக் ( வயது 27). இவர் திருச்சி தெப்பக்குளம் பகுதியில் கம்ப்யூட்டர் சர்வீஸ் சென்டர் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டார். இதை பார்த்த மர்ம நபர், வீட்டின் பூட்டை திறந்து பீரோவில் இருந்த 3 சவரன் தங்க நகைகளை திருடி சென்று விட்டார். இது குறித்து கார்த்திக் செசன்ஸ்கோர்ட் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X