search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    அ.தி.மு.க சார்பில் இப்தார் நோன்பு நிகழ்ச்சி
    X

    அ.தி.மு.க சார்பில் இப்தார் நோன்பு நிகழ்ச்சி

    • திருச்சி பாலக்கரையில் நடைபெற்றது
    • அமைப்பு செயலாளர் ரத்தினவேல கலந்து கொண்டார்

    திருச்சி,

    திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு நிகழ்ச்சி பாலக்கரை மீனாட்சி திருமண மண்டபத்தில் மாநில எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி இணைச் செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடந்தது . இதில் அமைப்பு செயலாளர் டி. ரத்தினவேல் சிறப்புரையாற்றினார்.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர்கள் வனிதா, பத்மநாதன், பகுதி செயலாளர்கள் சுரேஷ்குப்தா, அன்பழகன், பூபதி, எம்.ஆர்.ஆர்.முஸ்தபா, கலைவாணன், ஏர்போர்ட் விஜி, வெல்ல மண்டி பெருமாள், திருச்சி மாநகராட்சி அ.தி.மு.க. தலைவர் கவுன்சிலர் கோ.கு.அம்பிகாபதி, முன்னாள் பகுதி செயலாளர் கலிலுல் ரகுமான்,நிர்வாகிகள் அருள்ஜோதி, தொழிற்சங்கம் ராஜேந்திரன், தொழிலதிபர் என்ஜினியர் இப்ராம்ஷா, எம்.ஜி.ஆர்.மன்ற துணை செயலாளர் அப்பாக்குட்டி, வெல்லமண்டி கன்னியப்பன், தர்கா காஜா, கல்லுக்குழி முருகன், ஜெயஸ்ரீ, பொன்.அகிலாண்டம், மலைக்கோட்டை ஜெகதீசன், வசந்தம் செல்வமணி, அரப்ஷா, ரவீந்திரன், சிந்தை ராமச்சந்திரன், கேபிள் முஸ்தபா, என்ஜினியர் ரமேஷ், நாட்ஸ் சொக்கலிங்கம், பாலாஜி, ரோஜர், வரகனேரி சதீஷ், டைமண்ட் தாமோதரன், இளைஞரணி மாவட்ட துணைத்தலைவர் ஆர். வெங்கட்பிரபு, சந்தோ ஷ்ராஜ், வண்ணாரப்பேட்டை ராஜன், மற்றும் இஸ்லாமிய பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×