search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆராகவோ, ஜெயலலிதாவாகவோ முடியாது- டி.டி.வி.தினகரன்
    X

    எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆராகவோ, ஜெயலலிதாவாகவோ முடியாது- டி.டி.வி.தினகரன்

    • அ.தி.மு.க. வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஓ.பன்னீர்செல்வத்திற்கு பின்னடைவு இல்லை.
    • ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரையும் இணைக்க மத்தியில் உள்ளவர்களால் மட்டுமே முடியும்.

    சென்னை:

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    அ.தி.மு.க. வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஓ.பன்னீர்செல்வத்திற்கு பின்னடைவு இல்லை.

    ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரையும் இணைக்க மத்தியில் உள்ளவர்களால் மட்டுமே முடியும்.

    வெற்றி பெற்றதன் மூலம் எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆராகவோ, ஜெயலலிதாவாகவோ முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×