என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வெள்ளகோவில் வாரச்சந்தை இடமாற்றம்
Byமாலை மலர்13 Jun 2022 8:03 AM GMT
- வீரக்குமார் கோவில் திடலில் தற்காலிக வாரச்சந்தை நடைபெறும்.
- வணிக அங்காடி கடைகள் கட்டுவதற்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அடிக்கல் நாட்டினார்.
வெள்ளகோவில்,
வெள்ளகோவிலில் ஞாயிறுதோறும் நடைபெறும் வாரச்சந்தை வழக்கம் போல் நேற்று வாரச்சந்தை வளாகத்தில் நடைபெற்றது. இந்தநிலையில் தினசரி வணிக அங்காடி கட்டட பணி துவங்கப்பட உள்ளதால், வரும் 19ந்தேதி முதல் கோவை ரோட்டில் உள்ள வீரக்குமார் கோவில் திடலில் தற்காலிக வாரச்சந்தை நடைபெறும் என வெள்ளகோவில் நகராட்சி கமிஷனர் மோகன் குமார் அறிவித்துள்ளார்.
வாரச்சந்தை வளாகத்தில் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 3 கோடியே 81 லட்சம் செலவில் 130 வணிக அங்காடி கடைகள் கட்டுவதற்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அடிக்கல் நாட்டினார். மேலும் 85 கடைகள் கூடுதலாக கட்டுவதற்கு தமிழக அரசுக்கு நகராட்சி சார்பில் பரிந்துரைக்கப்படும் என்றார் அமைச்சர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X