என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
விருதுநகர் மாவட்டத்தில் முதியவர் உள்பட 2 பேர் தற்கொலை
Byமாலை மலர்30 July 2022 9:48 AM GMT
- விருதுநகர் மாவட்டத்தில் முதியவர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
- அருப்புக்ேகாட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வருகிறார்கள்.
விருதுநகர்
சிவகாசி விஸ்வநத்தம காமராஜர் நகரை சேர்ந்தவர் காளிராஜ் (வயது 39). கட்டிட தொழிலாளியான இவரது மனைவி கருத்துவேறுபாடு காரணமாக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார். இதனால் விரக்தியில் இருந்த காளிராஜ் சம்ப வத்தன்று பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது சகோதரர் கணேசன் கொடுத்த புகாரின்பேரில் சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தை சேர்ந்தவர் தங்கராஜ் (65). இவருக்கு கடந்த சில மாதங்களாக கை வலி இருந்தது. இதனால் அவ ரால் வேலைக்கு செல்ல முடியவில்லை. இதில் ஏற்பட்ட விரக்தியில் தங்க ராஜ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து ெகாண்டார்.
அருப்புக்ேகாட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X