search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    விருதுநகர் மாவட்டத்தில் முதியவர் உள்பட 2 பேர் தற்கொலை
    X

    விருதுநகர் மாவட்டத்தில் முதியவர் உள்பட 2 பேர் தற்கொலை

    • விருதுநகர் மாவட்டத்தில் முதியவர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • அருப்புக்ேகாட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வருகிறார்கள்.

    விருதுநகர்

    சிவகாசி விஸ்வநத்தம காமராஜர் நகரை சேர்ந்தவர் காளிராஜ் (வயது 39). கட்டிட தொழிலாளியான இவரது மனைவி கருத்துவேறுபாடு காரணமாக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார். இதனால் விரக்தியில் இருந்த காளிராஜ் சம்ப வத்தன்று பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அவரது சகோதரர் கணேசன் கொடுத்த புகாரின்பேரில் சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தை சேர்ந்தவர் தங்கராஜ் (65). இவருக்கு கடந்த சில மாதங்களாக கை வலி இருந்தது. இதனால் அவ ரால் வேலைக்கு செல்ல முடியவில்லை. இதில் ஏற்பட்ட விரக்தியில் தங்க ராஜ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து ெகாண்டார்.

    அருப்புக்ேகாட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வருகிறார்கள்.

    Next Story
    ×