என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
விபத்தில்லா தீபாவளி குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு
Byமாலை மலர்23 Oct 2022 8:50 AM GMT
- ஸ்ரீவில்லிபுத்தூரில் விபத்தில்லா தீபாவளி குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு வகுப்பு நடந்தது.
- முதலுதவி செய்வது எப்படி? போன்ற விவரங்களை கிருஷ்ணன் கோவில் லிங்கா குளோபல் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு நடத்தினர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
விருதுநகர் மாவட்ட தீயணைப்பு துறைஉதவி மாவட்ட அலுவலர் மணிகண்டன் மற்றும் வத்திராயிருப்பு நிலைய அலுவலர் பால நாகராஜ், தீ தடுப்பு குழு அலுவலர் மற்றும் பணியாளர்கள் விபத்தில்லாத தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு வகுப்பும், முதலுதவி செய்வது எப்படி? போன்ற விவரங்களை கிருஷ்ணன் கோவில் லிங்கா குளோபல் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு நடத்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X