என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
திரவுபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா
- திரவுபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா நடந்தது.
- சிறப்பு காவல் படையினரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
ராஜபாளையம்
ராஜபாளையத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க திரவுபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா நடந்தது. கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவில் 10 நாட்கள் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா கொண்டு வரப்பட்டு பல்வேறு சமூகத்தினரும் விழாவை கொண்டாடினர்.
11-வது நாள் பூக்குழி திருவிழாவையொட்டி காலை முதல் பக்தர்கள் தீக்குண்டத்தில் எண்ணெய், நெய் ஊற்றி வழிபாடு செய்தனர். மாலையில் திரவுபதி அம்மன், கிருஷ்ணர், அர்ஜுனர் சமேதராய் சப்பரத்தில் எழுந்தருளி தீ மிதிக்கும் பக்தர்களுடன் முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவில் முன்பு உள்ள தீ குண்டத்தை வந்தடைந்தனர். குழந்தைகள், பெண்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் தீமிதித்து வேண்டுதலை நிறைவேற்றினர்.
டி.எஸ்.பி. பிரீத்தி தலைமையில் காவல்துறையினரும், ஊர்க்காவல் படையினரும், சிறப்பு காவல் படையினரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்