search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    சிலைக்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை
    X

    வ. உ.சி. பிறந்தநாளையொட்டி திருத்தங்கல்லில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். அருகில் ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. மான்ராஜ், சாத்தூர் எம்.எல்.ஏ. ராஜவர்மன் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.

    சிலைக்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை

    • சிவகாசியில் வ.உ.சி. பிறந்த நாள் சிலைக்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. மான்ராஜ், சாத்தூர் எம்.எல்.ஏ. ராஜவர்மன் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.

    சிவகாசி

    சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 151- வது பிறந்த தினத்தை முன்னிட்டு சிவகாசி அருகே திருத்தங்கலில் உள்ள அவரது சிலைக்கு விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் சட்ட மன்ற உறுப்பினர் மான்ராஜ், சாத்தூர் முன்னாள் சட்ட மன்ற உறப்பினர் எம்.எஸ்.ஆர். ராஜவர்மன், சிவகாசி மண்டல செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சரவணகுமார், கருப்பசாமி பாண்டியன், ராஜ அபினேஸ்வரன், சிவகாசி ஒன்றிய செயலாளர்கள் ஆரோக்கியம், வெங்கடே ஷ், கருப்பசாமி, மா வட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் முத்துபாண்டியன்.

    மாநகராட்சி கவுன்சிலர் கரைமுருகன், வெம்பக்கோட்டை முன்னாள் ஒன்றிய செயலா ளர்கள் எதிர்கோட்டை மணிகண்டன், திருத்தங்கல் பேரவை ரமணா, ராம ராஜ்பாண்டியன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பாண்டிய ராஜன், தலைவர் எம்.கே.என்.செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×