என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
விளை நிலங்களை சேதப்படுத்தும் காட்டு யானைகள்
Byமாலை மலர்4 Feb 2023 9:43 AM GMT
- சில நாட்களாக காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன.
- இதனால் ஊர் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் இருக்கின்றனர்.
மாரண்டஅள்ளி,
தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள அத்தி மூட்லு கிராம பகுதிகளில் சில நாட்களாக காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன.
அத்திமூட்லு மற்றும் கல்லாகரம் அகரம் பகுதிகளில் மூன்று காட்டு யானைகள் விளை நிலங்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் ஊர் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் இருக்கின்றனர்.
இது பற்றி ஊர் பொதுமக்கள் பாலக்கோடு வனத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். காட்டு யானைகளை விரட்ட வனத்துறையினர் எந்த ஏற்பாடுகளும் செய்யாத நிலையில் ஊர் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் இருக்கின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X