என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அரசு மானியத்துடன் மாடி தோட்டம் அமைக்க பொதுமக்களுக்கு அழைப்பு
Byமாலை மலர்12 Nov 2022 9:18 AM GMT
- மாடி தோட்டம் அமைக்க 50 சதவிதம் மானிய விலையில் மாடி தோட்ட தொகுப்பு வழங்க உள்ளனர்.
- 900 ரூபாய் மதிப்பிலான இடு பொருட்களை ரூ.50 மட்டும் செலுத்தி ஒரு நபர் 2 தொகுப்பு வரை பெற்று கொள்ளலாம்.
தாரமங்கலம்:
தமிழக அரசின் ஊட்டம் தரும் காய்கறி தோட்டம் அமைக்கும் திட்டத்தின் கீழ் வீடுகளில் மாடி தோட்டம் அமைக்க 50 சதவிதம் மானிய விலையில் மாடி தோட்ட தொகுப்பு வழங்க உள்ளனர், அதில் 6வகை காய்கறி விதைகள், 6 செடி வளர்ப்பு பைகள்,2 கிலோ தேங்காய் நார் கழிவு கட்டிகள், வேப்ப எண்ணைய்,600 கிராம் உயிர் உரம் உள்ளிட்ட 900 ரூபாய் மதிப்பிலான இடு பொருட்களை ரூ.50 மட்டும் செலுத்தி ஒரு நபர் 2 தொகுப்பு வரை பெற்று கொள்ளலாம், பயனாளிகள் ஆதார் அட்டை நகல்,2 போட்டோவுடன் வந்து பெற்று கொள்ளலாம் என்று தாரமங்கலம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் கிருத்திகா தேவி பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X