search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
    X

    சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்.

    குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

    • கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிதண்ணீர் வழங்கபட்டு வந்தது.
    • பல முறை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் முறையிட்டும் குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து காலிகுடங்களுடன் பெண்கள் சாலைமறியல் ஈடுபட்டனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரணயம்அடுத்த பிராந்தியங்கரை ஊராட்சி யில் பெரியகோவில்பத்து கண்எறிந்தான்கட்டளை பகுதியில் 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிதண்ணீர் வழங்கபட்டு வந்தது. ஆனால் இப்பகுதிக்கு கடந்த 15 நாட்களாக முற்றிலும் வரவில்லை

    இதனால் பொதுமக்கள் பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாயினர் .பல முறை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் முறையிட்டும் குடிதண்ணீர் வழங்க வில்லை இதை கண்டித்தும் குடிதண்ணீர் கேட்டும்பெண்கள் காலிகு டங்களுடன் சாலைமறியல் ஈடுபட்டனர்.

    சாலைமறியலில் பள்ளி மாணவர்கள் உள்பட ஏரளமான பொதுமக்கள் கலந்துகொண்டு குடிநீர் கேட்டு முழக்கமிட்டனர்.கடந்த ஒரு மணி நேரமாக குடிநீர் அதிகாரிகள் வராத தால் போலீசார் சமாதானம் செய்தும் ஏற்காமல்சாலை யில் அமர்ந்து தொட ர்ந்து மறியலில்ஈடுபட்டு வருகின்றனர். இச்சாலை யைமறியலால் வேதார ண்யத்தில் இருந்து பிராந்தியங்கரை வழியாக திருத்துரைப்பூண்டு செல்லும் ஒரே ஒரு பேரு ந்தை மறியல் செய்து சாலையில் அமர்ந்து தொடர்ந்து மறியலில் ஈடு பட்டு வருகின்றனர்.

    Next Story
    ×