என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
சீர்காழியில் மகளிர் தின விழிப்புணர்வு பேரணி
- சீர்காழி புதிய பேருந்து நிலையம் வளாகத்தில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
- பேரணியில் மகளிர் தின விழாவை முன்னிட்டு கேக் வெட்டி இனிப்பு வழங்கினர்.
சீர்காழி:
சீர்காழி புதிய பேருந்து நிலையம் வளாகத்தில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
சீர்காழி மதுவிலக்கு தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி தலைமை வகித்தார்.
சீர்காழி நகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் மரகதம், நகர்மன்ற உறுப்பினர் ஜெயந்தி பாபு முன்னிலை வகித்தார். சீர்காழி நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகர் மகளிர் தின விழாவை முன்னிட்டு கேக் வெட்டி இனிப்பு வழங்கி பேரணியை தொடங்கி வைத்தார்.
பேரணியில் ஆரோக்கிய அன்னை பாராமெடிக்கல் கல்லூரி மாணவிகள், சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.
பேரணி புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கி முக்கிய வீதி வழியாக சென்று பழைய பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது விழாவில் சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அறிவுடைநம்பி, உதவி தலைமை ஆசிரியர் முரளிதரன் கலந்து கொண்டனர் முடிவில் ஆரோக்கிய அன்னை பாராமெடிக்கல் கல்லூரி முதல்வர் வினோதா நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்