என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
தாரமங்கலம் அருகே தனியார் பஸ் மோதி தொழிலாளி பலி
தாரமங்கலம்:
தாரமங்கலம் அருகி–லுள்ள சின்னசோரகை கிராமம் தேங்காய் கோட்டாய் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை மகன் கோபி (வயது 25) கல் உடைக்கும் தொழிலாளி.
நேற்று இவர் நாயக்கன்பட்டி சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார். சின்னப்–பம்பட்டி அருகிலுள்ள அய்யனாரப்பன் கோவில் அருகில் வந்தபோது ஈரோட்டில் இருந்து ஓமலூர் சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து கோபியின் மோட்டார்சைக்கிள் மீது பலமாக மோதியுள்ளது.
இதில் தூக்கி வீசப்பட்ட கோபி தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுபற்றி தாரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X