என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
போக்சோவில் கைதான வாலிபர் சிறையில் அடைப்பு
Byமாலை மலர்4 May 2023 8:27 AM GMT
- 15 வயதான 8-ம் வகுப்பு படித்த மாணவி காணவில்லை.
- தினேஷை கடத்தூர் போலீசார் கைது செய்து போக்சோ சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.
பாப்பிரெட்டிப்பட்டி,
தருமபுரி மாவட்டம் கடத்தூர் அருகே 15 வயது சிறுமியை கடத்திய வழக்கில் தலைமைறைவாக இருந்த வாலிபர்போக்சோ சட்டத்தின் கீழ் கைது. கடத்தூர் அருகே உள்ள மணியம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் 15 வயதான எட்டாம் வகுப்பு படித்த மாணவி கடந்த வாரம், காணவில்லை என அவரின் பெற்றோர்கள் கடத்தூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன மாணவியை தேடி வந்தனர். இந்த நிலையில் அந்த மாணவியை அரூர் அருகே உள்ளசெல்லம்பட்டி தோப்பு குட்டை பகுதியைச் சேர்ந்த தினேஷ் வயது (20 )என்ற வாலிபர் கடத்திச் சென்று திருமணம் செய்ததாக வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். தலைமறைவாக இருந்த தினேஷை கடத்தூர் போலீசாரால் கைது செய்து போக்சோ சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X