என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
மத்திய மந்திரி வீட்டில் காவலுக்கு இருந்த போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
Byமாலை மலர்16 May 2016 8:39 AM IST (Updated: 16 May 2016 8:39 AM IST)
மத்திய மந்திரி உமா பாரதியின் வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் கான்ஸ்டபிள் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுடெல்லி:
மத்திய மந்திரி உமா பாரதியின் வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் கான்ஸ்டபிள் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி அசோகா சாலையில் உள்ள உமா பாரதியின் வீட்டில் காவல் பணியில் ஈடுபட்டிருந்தவர், பிரிஜ்பால். டெல்லி பாதுகாப்புப் படை போலீஸ் பிரிவை சேர்ந்த தலைமை காவலரான இவர் நேற்றிரவு சுமார் 10.30 மணியளவில் பணியில் இருந்தபோது போலீஸ் காரில் அமர்ந்தபடி, தனது கைதுப்பாக்கியால் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டார்.
சப்தம் கேட்டு அங்கு விரைந்துசென்ற மற்ற போலீசார், ரத்தவெள்ளத்தில் விழுந்துகிடந்த அவரை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், வரும்வழியிலேயே அவரது உயிர் பிரிந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
மத்திய மந்திரி உமா பாரதியின் வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் கான்ஸ்டபிள் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி அசோகா சாலையில் உள்ள உமா பாரதியின் வீட்டில் காவல் பணியில் ஈடுபட்டிருந்தவர், பிரிஜ்பால். டெல்லி பாதுகாப்புப் படை போலீஸ் பிரிவை சேர்ந்த தலைமை காவலரான இவர் நேற்றிரவு சுமார் 10.30 மணியளவில் பணியில் இருந்தபோது போலீஸ் காரில் அமர்ந்தபடி, தனது கைதுப்பாக்கியால் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டார்.
சப்தம் கேட்டு அங்கு விரைந்துசென்ற மற்ற போலீசார், ரத்தவெள்ளத்தில் விழுந்துகிடந்த அவரை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், வரும்வழியிலேயே அவரது உயிர் பிரிந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X