என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
ரிசர்வ் வங்கி மத்திய அரசில் இருந்து முழுவதும் சுதந்திரமானது: கபில் சிபில் கருத்து
Byமாலை மலர்15 Jan 2017 2:30 AM IST (Updated: 15 Jan 2017 2:30 AM IST)
ரிசர்வ் வங்கி மத்திய அரசில் இருந்து சுதந்திரமாக செயல்படுவதற்காக உருவாக்கப்பட்டது என்று முன்னாள் காங்கிரஸ் மந்திரி கபில் சிபில் கருத்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
மத்திய ரிசர்வ் வங்கி பணியாளர்கள், அதிகாரிகள் ஆகியோரை பிரதிநிதித்துவம் செய்யும் சங்கம், ரிசர்வ் வங்கியின் தனித்துவத்தை உறுதி செய்ய வேண்டும் என்று கவர்னர் உர்ஜித் படேலுக்கு வலியுறுத்தினர்.
மத்திய அரசு மத்திய ரிசர்வ் வங்கியின் மீது அமர்ந்து கொண்டிருக்கிறது என்று கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் ஆர்பிஐ சங்கம் கவர்னர் உர்ஜித் படேலுக்கு கடிதம் மூலம் தனித்துவத்தை பாதுகாக்குமாறு வலியுறுத்தினர்.
இந்நிலையில், மத்திய ரிசர்வ் வங்கி பணியாளர்கள், அதிகாரிகள் எழுதியுள்ள கடிதத்திற்கு காங்கிரஸ் முன்னாள் மந்திரி கபில் சிபில் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கபில் சிபில் ரிசர்வ் வங்கி மத்திய அரசில் இருந்து முழுவதுமாக சுதந்திரமாக செயல்படுதற்காக உருவாக்கப்பட்டது என்று கூறினார்.
மத்திய ரிசர்வ் வங்கி பணியாளர்கள், அதிகாரிகள் ஆகியோரை பிரதிநிதித்துவம் செய்யும் சங்கம், ரிசர்வ் வங்கியின் தனித்துவத்தை உறுதி செய்ய வேண்டும் என்று கவர்னர் உர்ஜித் படேலுக்கு வலியுறுத்தினர்.
மத்திய அரசு மத்திய ரிசர்வ் வங்கியின் மீது அமர்ந்து கொண்டிருக்கிறது என்று கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் ஆர்பிஐ சங்கம் கவர்னர் உர்ஜித் படேலுக்கு கடிதம் மூலம் தனித்துவத்தை பாதுகாக்குமாறு வலியுறுத்தினர்.
இந்நிலையில், மத்திய ரிசர்வ் வங்கி பணியாளர்கள், அதிகாரிகள் எழுதியுள்ள கடிதத்திற்கு காங்கிரஸ் முன்னாள் மந்திரி கபில் சிபில் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கபில் சிபில் ரிசர்வ் வங்கி மத்திய அரசில் இருந்து முழுவதுமாக சுதந்திரமாக செயல்படுதற்காக உருவாக்கப்பட்டது என்று கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X