என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
உத்தரகாண்ட் சட்டசபை தேர்தல்: முதல் மந்திரி வேட்பு மனு தாக்கல்
Byமாலை மலர்25 Jan 2017 5:19 PM IST (Updated: 25 Jan 2017 6:50 PM IST)
உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் அம்மாநில முதல் மந்திரி ஹரிஷ் ராவத் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
புதுடெல்லி:
70 தொகுதிகள் கொண்ட உத்தரகாண்ட் மாநில சட்டசபைக்கு வரும் பிப்ரவரி மாதம் 15-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் தேதி நெருங்குவதால் அனைத்து கட்சிகளும் வேட்பாளர் தேர்வு, பிரச்சாரம் உள்ளிட்ட பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன.
இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சி சார்பில், அம்மாநில முதல் மந்திரி ஹரீஷ் இரண்டு தொகுதிகளில், அதாவது ராவத் கிச்சா மற்றும் ஹர்த்வார் புறநகர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறார். கிச்சா தொகுதிக்கான வேட்பு மனுவை இன்று அவர் தாக்கல் செய்தார்
உத்தரகாண்ட் அரசியல் வரலாற்றில் முதல் மந்திரி ஒருவர் இரு தொகுதிகளில் போட்டியிடுவது இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X