என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேவேகவுடா, குமாரசாமியுடன் சந்திரசேகரராவ் சந்திப்பு
Byமாலை மலர்23 May 2018 2:07 AM GMT (Updated: 23 May 2018 2:07 AM GMT)
பெங்களூரு வந்த தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் முதல்-மந்திரியாக பதவி ஏற்க உள்ள குமாரசாமிக்கு சந்திரசேகரராவ் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
கர்நாடக புதிய முதல்-மந்திரியாக குமாரசாமி இன்று(புதன்கிழமை) பதவி ஏற்கிறார். இந்த விழாவில் தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இன்று அவருக்கு முக்கியமான அரசு அலுவல் பணி இருப்பதாக கூறப்பட்டது. இதையடுத்து அவர் நேற்று பெங்களூரு வந்து தேவேகவுடாவைவும், குமாரசாமியையும் நேரில் சந்தித்து பேசினார்.
அப்போது முதல்-மந்திரியாக பதவி ஏற்க உள்ள குமாரசாமிக்கு சந்திரசேகரராவ் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் கர்நாடகத்தில் ஜனதா தளம்(எஸ்)-காங்கிரஸ் கூட்டணி அரசு அமைவதற்கும் சந்திரசேகரராவ் வாழ்த்து தெரிவித்தார். பின்னர் சிறிது நேர உரையாடலுக்கு பிறகு அவர் ஐதராபாத் புறப்பட்டு சென்றார்.
அப்போது முதல்-மந்திரியாக பதவி ஏற்க உள்ள குமாரசாமிக்கு சந்திரசேகரராவ் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் கர்நாடகத்தில் ஜனதா தளம்(எஸ்)-காங்கிரஸ் கூட்டணி அரசு அமைவதற்கும் சந்திரசேகரராவ் வாழ்த்து தெரிவித்தார். பின்னர் சிறிது நேர உரையாடலுக்கு பிறகு அவர் ஐதராபாத் புறப்பட்டு சென்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X