என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உ.பி., பீகார், ஜார்கண்ட் மாநிலங்களில் தொடர் மழைக்கு 57 பேர் பலி
Byமாலை மலர்29 May 2018 11:28 AM GMT (Updated: 29 May 2018 11:28 AM GMT)
பீகார், ஜார்கண்ட் மற்றும் உத்தரப்பிரதேசம் மாநிலங்களில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை சார்ந்த விபத்துகளில் 57 பேர் உயிரிழந்தனர்.
புதுடெல்லி:
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்றுடன் கடந்த 24 மணிநேரமாக கனத்த மழை பெய்து வருகிறது. மழையின் எதிரொலியாக இங்குள்ள உன்னாவ் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால், மரங்கள் சாய்ந்து விழுந்த சம்பவங்கள் மற்றும் வீடுகள் இடிந்த விபத்தில் உன்னாவ் மாவட்டத்தில் 6 பேர், ரேபரேலி, கோன்டா, பஹ்ராய்ச், கான்பூர் ஆகிய மாவட்டங்களில் தலா இருவர் மற்றும் பாரபங்கி மாவட்டத்தில் ஒருவர் என மாநிலம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதேபோல், பீகார் மாநிலத்தில் நேற்றிரவு இடி, மின்னலுடன் பெய்த பெருமழைக்கு 19 பேர் பலியாகினர். ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த 48 மணிநேரமாக சூறைக்காற்றுடன் பெய்த கனமழையின்போது மின்னல் தாக்கி 23 பேர் உயிரிழந்தனர். #tamilnews
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்றுடன் கடந்த 24 மணிநேரமாக கனத்த மழை பெய்து வருகிறது. மழையின் எதிரொலியாக இங்குள்ள உன்னாவ் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால், மரங்கள் சாய்ந்து விழுந்த சம்பவங்கள் மற்றும் வீடுகள் இடிந்த விபத்தில் உன்னாவ் மாவட்டத்தில் 6 பேர், ரேபரேலி, கோன்டா, பஹ்ராய்ச், கான்பூர் ஆகிய மாவட்டங்களில் தலா இருவர் மற்றும் பாரபங்கி மாவட்டத்தில் ஒருவர் என மாநிலம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதேபோல், பீகார் மாநிலத்தில் நேற்றிரவு இடி, மின்னலுடன் பெய்த பெருமழைக்கு 19 பேர் பலியாகினர். ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த 48 மணிநேரமாக சூறைக்காற்றுடன் பெய்த கனமழையின்போது மின்னல் தாக்கி 23 பேர் உயிரிழந்தனர். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X