என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகள் பள்ளியில் சேர்ப்பு- இனிப்பு வழங்கி வரவேற்பு
Byமாலை மலர்14 Jun 2018 6:26 AM GMT (Updated: 14 Jun 2018 6:26 AM GMT)
கேரளாவில் ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகள் இன்று அரசு பள்ளியில் சேர்க்கப்பட்டது. பள்ளிக்கு வந்த 4 குழந்தைகளை ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி வரவேற்றனர்.
கொழிஞ்சாம்பாறை:
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் சங்கரங்குளம் பகுதியை சேர்ந்தவர் உசேன். துபாயில் எலட்ரீசியனாக உள்ளார். இவரது மனைவி சல்மா. இவர்களுக்கு ஏற்கனவே 20 வயதில் இளம்பெண் உள்ளார்.
இந்நிலையில் சல்மா 20 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் கர்ப்பமானார் ஒரே பிரசவத்தில் 2 ஆண், 2 பெண் குழந்தைகளையும் பெற்றார். அவர்களுக்கு முகமது பாசிம், முகமது பிசாம், பாத்திமா பனினா, பாத்திமா ஹம்னா என்று பெயரிட்டு வளர்த்தனர்.
தற்போது அவர்களுக்கு 4 வயதாகிறது. இதனையொட்டி அவரது பெற்றோர் சங்கரங்குளம் கோக்கூன் அரசு பள்ளியில் அவர்களை எல்.கே.ஜி.யில் நேற்று சேர்த்தனர். பள்ளிக்கு வந்த 4 குழந்தைகளையும் ஆசிரியர்கள், அதிகாரிகள் இனிப்பு கொடுத்து வரவேற்றனர்.
ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகளும் ஒரே சீருடையில் பள்ளிக்கு வந்ததை அப்பகுதி பொதுமக்கள் அதிசயமாக பார்த்தனர். #tamilnews
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் சங்கரங்குளம் பகுதியை சேர்ந்தவர் உசேன். துபாயில் எலட்ரீசியனாக உள்ளார். இவரது மனைவி சல்மா. இவர்களுக்கு ஏற்கனவே 20 வயதில் இளம்பெண் உள்ளார்.
இந்நிலையில் சல்மா 20 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் கர்ப்பமானார் ஒரே பிரசவத்தில் 2 ஆண், 2 பெண் குழந்தைகளையும் பெற்றார். அவர்களுக்கு முகமது பாசிம், முகமது பிசாம், பாத்திமா பனினா, பாத்திமா ஹம்னா என்று பெயரிட்டு வளர்த்தனர்.
தற்போது அவர்களுக்கு 4 வயதாகிறது. இதனையொட்டி அவரது பெற்றோர் சங்கரங்குளம் கோக்கூன் அரசு பள்ளியில் அவர்களை எல்.கே.ஜி.யில் நேற்று சேர்த்தனர். பள்ளிக்கு வந்த 4 குழந்தைகளையும் ஆசிரியர்கள், அதிகாரிகள் இனிப்பு கொடுத்து வரவேற்றனர்.
ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகளும் ஒரே சீருடையில் பள்ளிக்கு வந்ததை அப்பகுதி பொதுமக்கள் அதிசயமாக பார்த்தனர். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X