என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்த ஆண்டுக்கான ஜி.எஸ்.டி. கணக்கை தாக்கல் செய்யும் தேதி மார்ச் 31 வரை நீட்டிப்பு
Byமாலை மலர்10 Dec 2018 11:59 AM GMT (Updated: 10 Dec 2018 11:59 AM GMT)
சரக்கு மற்றும் சேவைவரி தொடர்பாக இந்த ஆண்டு தாக்கல் செய்ய வேண்டிய ஜி.எஸ்.டி. கணக்கு அறிக்கைக்கான காலக்கெடு அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. #Duedateextended #GSTreturnstill
புதுடெல்லி:
மத்திய அரசுக்கு சரக்கு மற்றும் சேவைவரி செலுத்தும் நிறுவனங்கள் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 31-ம் தேதிக்குள் ஜி.எஸ்.டி. கணக்கு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.
மேற்கண்ட படிவங்கள் ஜி.எஸ்.டி. தொடர்பான பொது இணையவெளியில் விரைவில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Duedateextended #GSTreturnstill
மத்திய அரசுக்கு சரக்கு மற்றும் சேவைவரி செலுத்தும் நிறுவனங்கள் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 31-ம் தேதிக்குள் ஜி.எஸ்.டி. கணக்கு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.
இந்நிலையில், GSTR-9, GSTR-9A மற்றும் GSTR-9C படிவங்களை (ஃபார்ம்) தாக்கல் செய்யும் காலக்கெடுவை அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதிவரை நீட்டித்து இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட படிவங்கள் ஜி.எஸ்.டி. தொடர்பான பொது இணையவெளியில் விரைவில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Duedateextended #GSTreturnstill
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X