என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
சுஷ்மா சுவராஜ் உடன் சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யி சந்திப்பு
Byமாலை மலர்21 Dec 2018 10:28 AM GMT (Updated: 21 Dec 2018 11:22 AM GMT)
இந்தியா வந்துள்ள சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யி, மத்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜை இன்று சந்தித்துப் பேசினார். #SushmaSwaraj #WangYi
புதுடெல்லி:
சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, சீனா வெளியுறவு துறை மந்திரி வாங் யி இந்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்வா சுவராஜை இன்று டெல்லியில் சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பு குறித்து வாங் யி கூறுகையில், சுஷ்மா சுவராஜுடனான சந்திப்பு வெற்றிகரமாக அமைந்தது என தெரிவித்தார்.
இதுகுறித்து சுஷ்மா சுவராஜ் கூறுகையில், சீன வெளியுறவு துறை மந்திரியுடனான பேச்சுவார்த்தை திருப்திகரமாக அமைந்தது. இரு நாட்டு மக்களிடையேயான கலாசார உறவை மேம்படுத்தவும் ஆலோசிக்கப்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சீன வெளியுறவு துறை மந்திரி வாங் யி சந்தித்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. #SushmaSwaraj #WangYi
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X