என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
7 கோடி பேருக்கு கிடைத்தது இலவச சமையல் கியாஸ்
Byமாலை மலர்8 March 2019 8:06 PM IST (Updated: 8 March 2019 8:06 PM IST)
ஏழை, எளிய குடும்பங்களுக்கு இலவச சமையல் கியாஸ் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ், ஏழு கோடி பேருக்கு இதுவரை இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. #FreeLPGconnections #7crorethconnection #DharmendraPradhan
புதுடெல்லி:
வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள குடும்பங்களில் பெண்களின் பெயரில் இலவச சமையல் கியாஸ் இணைப்பு வழங்கும் திட்டம் கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இந்த திட்டத்தின்படி 2021ம் ஆண்டு மார்ச்சுக்குள் எட்டு கோடி இணைப்புகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கு பின்னர், அனைத்துக் குடும்பங்களுக்கும் சமையல் கியாஸ் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இலவச சமையல் கியாஸ் திட்டத்தின்படி ஏழு கோடி பேருக்கு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில், ஏழாவது கோடி பயனாளிக்கு இதற்கான சான்றிதழை எண்ணெய் வளத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் இன்று வழங்கினார். #FreeLPGconnections #7crorethconnection #DharmendraPradhan
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X