என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
உத்தரபிரதேசத்தில் சட்டசபை ஊழியர்கள் 24 பேருக்கு கொரோனா
Byமாலை மலர்19 Aug 2020 6:30 AM IST (Updated: 19 Aug 2020 6:30 AM IST)
உத்தரபிரதேசத்தில் சட்டசபை ஊழியர்கள் 600 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 24 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
லக்னோ:
நாட்டில் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் உத்தரபிரதேசமும் ஒன்று. இங்கு முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாரதீய ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. அம்மாநில சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதன் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சட்டசபை ஊழியர்கள் 600 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 24 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்கும் எம்.எல்.ஏ.க்கள அனைவருக்கும் கொரோனா பரிசோதனையை அம்மாநில அரசு கட்டாயமாக்கி உள்ளது. இதன்படி நேற்று முதல் எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பரிசோதனை தொடங்கப்பட்டது. இதுபற்றி சட்டசபை சபாநாயகர் ஹ்ருத்யா நாராயண் திக்ஷித் தெரிவிக்கையில், சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்கும் எம்.எல்.ஏ.க்கள ஒவ்வொருவரும் தங்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பதை உறுதி செய்து கொளள வேண்டும். அதன்பின்னரே அவர்கள சட்டசபைக்குள அனுமதிக்கப்படுவார்கள என்றார்.
நாட்டில் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் உத்தரபிரதேசமும் ஒன்று. இங்கு முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாரதீய ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. அம்மாநில சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதன் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சட்டசபை ஊழியர்கள் 600 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 24 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்கும் எம்.எல்.ஏ.க்கள அனைவருக்கும் கொரோனா பரிசோதனையை அம்மாநில அரசு கட்டாயமாக்கி உள்ளது. இதன்படி நேற்று முதல் எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பரிசோதனை தொடங்கப்பட்டது. இதுபற்றி சட்டசபை சபாநாயகர் ஹ்ருத்யா நாராயண் திக்ஷித் தெரிவிக்கையில், சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்கும் எம்.எல்.ஏ.க்கள ஒவ்வொருவரும் தங்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பதை உறுதி செய்து கொளள வேண்டும். அதன்பின்னரே அவர்கள சட்டசபைக்குள அனுமதிக்கப்படுவார்கள என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X