என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா (National)
X
உ.பி. 4-ம் கட்ட தேர்தல்: 9 மணி வரை 9.10 சதவீத வாக்குப்பதிவு- ராஜ்நாத் சிங் வாக்களித்தார்
Byமாலை மலர்23 Feb 2022 5:08 AM GMT (Updated: 23 Feb 2022 5:08 AM GMT)
உத்தர பிரதேச மாநிலத்தில் இன்று 4-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் தனது வாக்கை பதிவு செய்தார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஏற்கனவே மூன்று கட்ட வாக்குப்பதிவுகள் முடிவடைந்த நிலையில், இன்று 4-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இன்று 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்த நிலையில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் லக்னோவில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.
காலை 9 மணி நிலவரப்படி 59 தொகுதிகளில் 9.10 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
வாக்களித்த ராஜ்நாத் சிங் ‘‘பா.ஜனதா மீண்டும் வரலாறு படைப்பதோடு மட்டுமல்லாம், கடந்த முறையை விட அதிக இடங்கள் பிடிக்க வாய்ப்புள்ளது.’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X