என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா (National)
X
மணிப்பூரில் ஆயுதங்களுடன் 6 கிளர்ச்சியாளர்கள் கைது
ByMaalaimalar23 Oct 2024 10:51 AM IST
- சோதனையில் துப்பாக்கி, வெடிமருந்துகள், மீட்கப்பட்டன.
- 6 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மணிப்பூர்:
மணிப்பூர் மாநிலம் கிழக்கு இம்பாலில் தடை செய்யப் பட்ட காங்லீபாக் கம்யூனிஸ்டு அமைப்பின் (மக்கள் போர்க்குழு) 6 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதை மணிப்பூர் போலீசார் இன்று தெரிவித்தனர்.
அவர்கள் சட்டவிரோத ஆயுதப் பரிவர்த்தனை மற்றும் பொதுமக்கள் அரசு, தனியார் நிறுவனங்களில் மிரட்டி பணம் பறித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.
அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், டெட்டனேட்டர்கள், 9 மி.மீ. பிஸ்டல், 3 வெடிகுண்டுகள், 4 சக்கர வாகனம், 2 மோட்டார் சைக்கிள், 6 செல்போன்கள் மீட்கப்பட்டன.
போங்பால் கிராமத்தில் நடத்தப்பட்ட மற்றொரு சோதனையில் துப்பாக்கி, வெடிமருந்துகள், மீட்கப்பட்டன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X