என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா (National)
X
ஜார்க்கண்ட்டில் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல்: தேர்தல் கமிஷனர் ஆய்வு
ByMaalaimalar23 Sep 2024 7:46 AM GMT (Updated: 23 Sep 2024 7:46 AM GMT)
- 4 கூட்டங்களை இன்று தேர்தல் கமிஷன் நடத்துகிறது.
- 4 கூட்டங்களை இன்று தேர்தல் கமிஷன் நடத்துகிறது. 3 கட்டமாக தேர்தல் நடத்தப்படலாம் என்று தெரிகிறது.
ராஞ்சி:
81 தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் மாநில சட்டசபைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடத்தப்படுகிறது.
இந்த நிலையில் ஆய்வு செய்வதற்காக தலைமை தேர்தல் கமிஷனர் ராஜ்குமார் தலைமையிலான தேர்தல் குழு இன்று ஜார்க்கண்ட் சென்றது. 4 கூட்டங்களை இன்று தேர்தல் கமிஷன் நடத்துகிறது.
அரசியல் கட்சிகளிடமும் ஆலோசனை மேற்கொண்டது. மாவட்ட தேர்தல் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தப்படுகிறது. ஜார்க்கண்டில் 3 கட்டமாக தேர்தல் நடத்தப்படலாம் என்று தெரிகிறது.
2019-ம் ஆண்டு நவம்பர் 30 முதல் டிசம்பர் 20 வரை 5 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. டிசம்பர் 23-ந்தேதி தேர்தல் முடிவு வெளியானது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X