என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா (National)
X
அனைவரும் நிதியுதவி செய்ய கேரள முதல்வர்- கவர்னர் வேண்டுகோள்
ByMaalaimalar31 July 2024 7:50 AM GMT (Updated: 31 July 2024 7:50 AM GMT)
- வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு நாடு முழுவதும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
- நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாட்டில் உள்ள அனைத்து மக்களும் ஒன்றிணைந்து உதவவேண்டும்.
கேரளாவில் பெய்த பருவமழையின் கோர தாண்டவத்தால் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 160 பேர் பலியாகி உள்ளனர்.
வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு நாடு முழுவதும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. அங்கு மேற்கொள்ள வேண்டிய மீட்பு நடவடிக்கைகளை முதல்-மந்திரி பினராயி விஜயன் துரிதப்படுத்தி உள்ளார். மேலும் அவர் நிலச்சரிவில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் நிதியுதவி வழங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். அதனை முதல்-மந்திரி நிவாரண நிதிக்கு வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
அதேபோல் நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாட்டில் உள்ள அனைத்து மக்களும் ஒன்றிணைந்து உதவவேண்டும் என்று கவர்னர் ஆரிப் முகமது கான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X