என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா (National)
X
மக்களவை தேர்தல் 7 கட்ட வாக்குப்பதிவு நிறைவு: ஜூன் 4-ல் வாக்கு எண்ணிக்கை
Byமாலை மலர்1 Jun 2024 6:16 PM IST (Updated: 1 Jun 2024 6:20 PM IST)
- பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக நடைபெற்றது.
- ஏழாம் கட்ட வாக்குப்பதிவு 57 தொகுதிகளுக்கு நடைபெற்றது.
பாராளுமன்ற தேர்தலின் வாக்குப்பதிவுகள் முழுமையாக நிறைவு பெற்றது. கடந்த ஒன்றரை மாதங்களாக வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், இன்று நடைபெற்ற ஏழாம் கட்ட வாக்குப்பதிவோடு வாக்குப்பதிவு முழுமை பெற்றது.
இன்றைய ஏழாம் கட்ட வாக்குப்பதிவு 8 மாநிலங்களை சேர்ந்த 57 தொகுதிகளுக்கு நடைபெற்றது. 18 ஆவது பாராளுமன்ற தேர்தலில் மொத்தம் 906 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். இன்றுடன் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X