search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    கேரளாவில் அடுத்த 3 நாட்களுக்கு மழை வாய்ப்பு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கேரளாவில் அடுத்த 3 நாட்களுக்கு மழை வாய்ப்பு

    • மத்திய கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.
    • பத்தனம் திட்டா மற்றும் இடுக்கி மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    மத்திய கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது நாளை புயலாக வலுவடைய உள்ளதால், கேரளாவில் வருகிற 25-ந் தேதி வரை ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இன்று பத்தனம் திட்டா மற்றும் இடுக்கி மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×