search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    விமானத்தில் ரகளை செய்த பயணி இறக்கிவிடப்பட்டார்
    X

    விமானத்தில் ரகளை செய்த பயணி இறக்கிவிடப்பட்டார்

    • விமானம் புறப்பட்டபோது அதில் இருந்து பயணி ஒருவர் ரகளையில் ஈடுபட்டார்.
    • விமான ஊழியர்கள் 2 பேரை தாக்கியதாக கூறப்படுகிறது.

    புதுடெல்லி:

    டெல்லியில் இருந்து லண்டனுக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. அதில் 225 பயணிகள் இருந்தனர். விமானம் புறப்பட்டபோது அதில் இருந்து பயணி ஒருவர் ரகளையில் ஈடுபட்டார். அவர் விமான ஊழியர்கள் 2 பேரை தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து விமானம் உடனடியாக மீண்டும் டெல்லியில் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் ரகளை செய்த பயணி கீழே இறக்கிவிடப்பட்டார்.

    பின்னர் மீதமுள்ள பயணிகளுடன் அந்த விமானம் லண்டன் புறப்பட்டு சென்றது.

    Next Story
    ×