என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
பந்தை சேதப்படுத்தியதாக அபராதம்: தீர்ப்பை எதிர்த்து பிளிஸ்சிஸ் அப்பீல்
Byமாலை மலர்25 Nov 2016 1:58 PM IST (Updated: 25 Nov 2016 1:58 PM IST)
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பந்தை சேதப்படுத்தியதாக ஐ.சி.சி. விதித்த தீர்ப்பை எதிர்த்து கேப்டன் டு பளிஸ்சிஸ் அப்பீல் செய்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஹோபர்ட்டில் நடந்த 2-வது டெஸ்டில் தென் ஆப்பிரிக்க கேப்டன் டு பிளிஸ்சிஸ் பந்தை சேதப்படுத்தியதாக போட்டி கட்டணம் முழுவதும் அபராதமாக ஐ.சி.சி. விதித்தது.
ஆனால் தான் பந்தை சேதப்படுத்தவில்லை என்றும் தீர்ப்பை ஏற்கமாட்டேன் என்று டு பிளிஸ்சிஸ் தெரிவித்தார். அவருக்கு 48 மணி நேரத்தில் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது.
இந்த நிலையில் தனக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து டு பிளிஸ்சிஸ் ஐ.சி.சி.யிடம் அப்பீல் செய்துள்ளார். அப்பீல் விசாரணையிலும் அவர் குற்றம் செய்தது உறுதியானால் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும்.
ஆனால் தான் பந்தை சேதப்படுத்தவில்லை என்றும் தீர்ப்பை ஏற்கமாட்டேன் என்று டு பிளிஸ்சிஸ் தெரிவித்தார். அவருக்கு 48 மணி நேரத்தில் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது.
இந்த நிலையில் தனக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து டு பிளிஸ்சிஸ் ஐ.சி.சி.யிடம் அப்பீல் செய்துள்ளார். அப்பீல் விசாரணையிலும் அவர் குற்றம் செய்தது உறுதியானால் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X