என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
சிட்னி டெஸ்டில் மிஸ்பாதான் கேப்டன்: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்
Byமாலை மலர்1 Jan 2017 10:14 AM GMT (Updated: 1 Jan 2017 10:14 AM GMT)
சிட்னி டெஸ்டில் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக மிஸ்பா உல் ஹக் செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சென்று விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா 2-0 எனக் கைப்பற்றி முன்னிலையில் இருக்கிறது.
‘பாக்சிங் டே’ டெஸ்ட் டிராவில் முடியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் மற்றும் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து.
இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து யோசித்து வருகிறேன் என்று கூறியிருந்தார். இதனால் 3-ந்தேதி தொடங்க இருக்கும் டெஸ்டில் அவர் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இருப்பாரா? என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில் சிட்னி டெஸ்டில் மிஸ்பாதான் கேப்டனாக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் மீடியா டைரக்டர் அம்ஜத் ஹூசைன் கூறுகையில் ‘‘சிட்னி டெஸ்டில் மிஸ்பா விளையாடுவார். அவர் அணியின் கேப்டனாக செயல்படுவார்’’ என்று தெரிவித்துள்ளார்.
சிட்னி டெஸ்டில் விளையாடும் மிஸ்பா அதன்பின் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘‘அணியின் வெற்றிக்கு எனது பங்களிப்பு இல்லை என்றால், அணியில் நீடிப்பதற்கான எந்த வாய்ப்பும் இல்லை’’ என்று மிஸ்பா கூறியுள்ளார்.
‘பாக்சிங் டே’ டெஸ்ட் டிராவில் முடியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் மற்றும் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து.
இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து யோசித்து வருகிறேன் என்று கூறியிருந்தார். இதனால் 3-ந்தேதி தொடங்க இருக்கும் டெஸ்டில் அவர் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இருப்பாரா? என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில் சிட்னி டெஸ்டில் மிஸ்பாதான் கேப்டனாக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் மீடியா டைரக்டர் அம்ஜத் ஹூசைன் கூறுகையில் ‘‘சிட்னி டெஸ்டில் மிஸ்பா விளையாடுவார். அவர் அணியின் கேப்டனாக செயல்படுவார்’’ என்று தெரிவித்துள்ளார்.
சிட்னி டெஸ்டில் விளையாடும் மிஸ்பா அதன்பின் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘‘அணியின் வெற்றிக்கு எனது பங்களிப்பு இல்லை என்றால், அணியில் நீடிப்பதற்கான எந்த வாய்ப்பும் இல்லை’’ என்று மிஸ்பா கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X