என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
தென் ஆப்பிரிக்கா - இலங்கை இடையிலான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது
Byமாலை மலர்10 Feb 2017 8:48 AM IST (Updated: 10 Feb 2017 8:48 AM IST)
தென் ஆப்பிரிக்கா - இலங்கை அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் இன்று நடக்கிறது. இது குறித்து விவரமாக பார்க்கலாம்.
செஞ்சூரியன் :
இலங்கை கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்க அணி 3-0 என்ற கணக்கிலும், 20 ஒவர் போட்டி தொடரை இலங்கை அணி 2-1 என்ற கணக்கிலும் வென்றன. 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் முதல் 4 ஆட்டங்களில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி 4-0 என்ற கணக்கில் தொடரை தன்வசப்படுத்தியது.
இந்த நிலையில் தென் ஆப்பிரிக்கா-இலங்கை அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் இன்று நடக்கிறது. கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றி பெற இலங்கை அணி போராடும். அதேநேரத்தில் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் தென் ஆப்பிரிக்கா அணி தர வரிசையில் முதலிடத்தை பிடிக்கும்.
இதனால் தென் ஆப்பிரிக்க அணி முழு பலத்தையும் வெளிப்படுத்தும். தற்போது ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் 118 புள்ளிகளுடன் முறையே முதல் 2 இடங்களில் உள்ளன. நூலிழை வித்தியாசத்தில் தான் ஆஸ்திரேலிய அணி முன்னிலை வகிக்கிறது.
இலங்கை கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்க அணி 3-0 என்ற கணக்கிலும், 20 ஒவர் போட்டி தொடரை இலங்கை அணி 2-1 என்ற கணக்கிலும் வென்றன. 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் முதல் 4 ஆட்டங்களில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி 4-0 என்ற கணக்கில் தொடரை தன்வசப்படுத்தியது.
இந்த நிலையில் தென் ஆப்பிரிக்கா-இலங்கை அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் இன்று நடக்கிறது. கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றி பெற இலங்கை அணி போராடும். அதேநேரத்தில் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் தென் ஆப்பிரிக்கா அணி தர வரிசையில் முதலிடத்தை பிடிக்கும்.
இதனால் தென் ஆப்பிரிக்க அணி முழு பலத்தையும் வெளிப்படுத்தும். தற்போது ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் 118 புள்ளிகளுடன் முறையே முதல் 2 இடங்களில் உள்ளன. நூலிழை வித்தியாசத்தில் தான் ஆஸ்திரேலிய அணி முன்னிலை வகிக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X