என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
இந்திய மண்ணில் பந்துவீசியது புது அனுபவம்: தஸ்கின் அகமது
Byமாலை மலர்10 Feb 2017 1:14 PM IST (Updated: 10 Feb 2017 1:14 PM IST)
இந்திய மண்ணில் பந்து வீசியது பதிய அனுபமாக இந்தது என வங்காள அணியின் வேகப்பந்து வீச்சாளர் தஸ்கின் அகமது கூறியுள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி குறித்து வங்காளதேச வேகப்பந்து வீச்சாளர் தஸ்கின் அகமது கூறியதாவது:-
ஐதராபாத் போன்ற ஆடுகளத்தில் பந்து வீச்சாளர்கள் மிகவும் பொறுமையாக செயல்பட வேண்டும். பேட்ஸ்மேன்கள் தவறு செய்தால் மட்டுமே விக்கெட்டை கைப்பற்ற முடியும். தவறான பந்துகளை வீசினால் அது பேஸ்ட் மேன்களுக்கு சாதகமாகிவிடும்.
இந்திய மண்ணில் பந்து வீசியது எனக்கு புதிய அனுபவமாக இருந்தது. நேற்றைய போட்டியில் முதல் ஒரு மணி நேரம் பந்துவீச்சு எடுபட்டது. அதன்பின் பேட்டிங்கிற்கு சாதகமாகி விட்டது என்றார்.
ஐதராபாத் போன்ற ஆடுகளத்தில் பந்து வீச்சாளர்கள் மிகவும் பொறுமையாக செயல்பட வேண்டும். பேட்ஸ்மேன்கள் தவறு செய்தால் மட்டுமே விக்கெட்டை கைப்பற்ற முடியும். தவறான பந்துகளை வீசினால் அது பேஸ்ட் மேன்களுக்கு சாதகமாகிவிடும்.
இந்திய மண்ணில் பந்து வீசியது எனக்கு புதிய அனுபவமாக இருந்தது. நேற்றைய போட்டியில் முதல் ஒரு மணி நேரம் பந்துவீச்சு எடுபட்டது. அதன்பின் பேட்டிங்கிற்கு சாதகமாகி விட்டது என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X