என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அடுத்த போட்டிக்கு வலிமையாக திரும்பி வருவேன்- ஷிகர் தவான் சொல்கிறார்
Byமாலை மலர்6 Aug 2018 1:47 PM GMT (Updated: 6 Aug 2018 1:47 PM GMT)
இங்கிலாந்து தொடரில் மோசமான தொடக்கத்தை கொடுத்ததில் இருந்து வலிமையாக திரும்பி வருவேன் என்று ஷிகர் தவான் நம்பிக்கை தெரிவித்துள்ளார். #Dhawan #ENGvIND
இங்கிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. தொடக்க வீரர் ஷிகர் தவானின் ஆட்டம் மிகவும் மோசமாக இருந்தது.
டெஸ்ட் தொடருக்கு முன்பான பயிற்சி ஆட்டத்தில் இரு இன்னிங்சிலும் டக்அவுட் ஆனார். முதல் டெஸ்டில் இரு இன்னிங்சிலும் சேர்த்து 39 ரன்களே சேர்த்தார். அத்துடன் பீல்டிங் செய்தபோது ஸ்லிப் திசையில் கேட்ச்களை கோட்டைவிட்டார்.
இந்நிலையில் 2-வது போட்டியில் வலிமையாக திரும்பி வருவேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தவான் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் நாம் தோல்வியடைந்ததால் கவலையும் ஏமாற்றமும் அடைந்திருப்பீர்கள்.
என்னுடைய தனிப்பட்ட செயல்பாட்டில் நான் தவறுகள் செய்துள்ளேன். அடுத்த போட்டியில் இதில் இருந்து வலிமையாக திரும்பி வருவேன். அன்பும் ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும் நன்றி’’ என்று பதிவிட்டுள்ளார்.
டெஸ்ட் தொடருக்கு முன்பான பயிற்சி ஆட்டத்தில் இரு இன்னிங்சிலும் டக்அவுட் ஆனார். முதல் டெஸ்டில் இரு இன்னிங்சிலும் சேர்த்து 39 ரன்களே சேர்த்தார். அத்துடன் பீல்டிங் செய்தபோது ஸ்லிப் திசையில் கேட்ச்களை கோட்டைவிட்டார்.
இந்நிலையில் 2-வது போட்டியில் வலிமையாக திரும்பி வருவேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தவான் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் நாம் தோல்வியடைந்ததால் கவலையும் ஏமாற்றமும் அடைந்திருப்பீர்கள்.
என்னுடைய தனிப்பட்ட செயல்பாட்டில் நான் தவறுகள் செய்துள்ளேன். அடுத்த போட்டியில் இதில் இருந்து வலிமையாக திரும்பி வருவேன். அன்பும் ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும் நன்றி’’ என்று பதிவிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X