என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு- பும்ரா, புவி இல்லை- ரிஷப் பந்த், ஷமிக்கு இடம்
Byமாலை மலர்11 Oct 2018 12:37 PM GMT (Updated: 11 Oct 2018 12:37 PM GMT)
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிக்கான விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. #INDvWI
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. தற்போது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிந்த பின்னர் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் கவுகாத்தியில் 21-ந்தேதி தொடங்குகிறது.
ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் முகமது ஷமி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன ரிஷப் பந்த் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆசிய கோப்பைக்கான தொடரில் ஓய்வு அளிக்கப்பட்ட இந்திய அணி கேப்டன் விராட் கோலி மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.
முதல் இரண்டு போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. விராட் கோலி (கேப்டன்), 2. ரோகித் சர்மா (துணைக் கேப்டன்), 3. ஷிகர் தவான், 4. அம்பதி ராயுடு, 5. மணிஷ் பாண்டே, 6. எம்எஸ் டோனி (விக்கெட் கீப்பர்), 7. ரிஷப் பந்த், 8. ஜடேஜா, 9. சாஹல், 10. குல்தீப் யாதவ், 11. முகமது ஷமி, 12. கலீல் அகமது, 13. ஷர்துல் தாகூர், 14. கேஎல் ராகுல்.
ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் முகமது ஷமி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன ரிஷப் பந்த் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆசிய கோப்பைக்கான தொடரில் ஓய்வு அளிக்கப்பட்ட இந்திய அணி கேப்டன் விராட் கோலி மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.
முதல் இரண்டு போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. விராட் கோலி (கேப்டன்), 2. ரோகித் சர்மா (துணைக் கேப்டன்), 3. ஷிகர் தவான், 4. அம்பதி ராயுடு, 5. மணிஷ் பாண்டே, 6. எம்எஸ் டோனி (விக்கெட் கீப்பர்), 7. ரிஷப் பந்த், 8. ஜடேஜா, 9. சாஹல், 10. குல்தீப் யாதவ், 11. முகமது ஷமி, 12. கலீல் அகமது, 13. ஷர்துல் தாகூர், 14. கேஎல் ராகுல்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X