search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    4-வது ஒருநாள் கிரிக்கெட்- இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு- ரிஷப் பந்த், சாஹல் அவுட்
    X

    4-வது ஒருநாள் கிரிக்கெட்- இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு- ரிஷப் பந்த், சாஹல் அவுட்

    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. #INDvWI
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் 4-வது ஆட்டம் இன்று மதியம் 1.30 மணிக்கு மும்பையில் தொடங்குகிறது.

    இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளார். இந்திய அணியில் சாஹல், ரிஷப் பந்த் ஆகியோர் நீக்கப்பட்டு ஜடேஜா, கேதர ஜாதவ் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
    Next Story
    ×