என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வில்வித்தையில் சாதனைப் படைத்த வேலம்மாள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு புதுச்சேரி கவர்னர் பாராட்டு
Byமாலை மலர்6 Feb 2019 12:44 PM GMT (Updated: 6 Feb 2019 12:44 PM GMT)
வில்வித்தையில் சாதனைப் படைத்த வேலம்மாள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி வாழ்த்து தெரிவித்து, நினைவுப் பரிசு வழங்கினார்.
சென்னை முகப்பேர் வேலம்மாள் மேல்நிலைப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வரும் மாணவன் ஆர்.கே. சாய்ஸ்ரீ. 1-ம் வகுப்பு படித்து வரும் மாணவன் ஆர்கே ஸ்ரீ சந்தானபாலன். இருவரும் வில்வித்தை போட்டியில் பல சாதனைகள் படைத்துள்ளனர்.
மூன்று ஆசிய புத்தகத்திலும், ஒரு இந்திய சாதனை புத்தகத்திலும், ஒரு தமிழ்நாடு இளம் சாதனையாளர் புத்தகத்திலும் இடம் பிடித்து சாதனைப்படைத்துள்ளனர். இளம் வயதிலேயே வில்வித்தை போட்டியில் சாதனைப்படைத்த இருவரையும் புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி நேரில் அழைத்து பாராட்டியதோடு, நினைவுப் பரிசுகளும் வழங்கினார்.
மூன்று ஆசிய புத்தகத்திலும், ஒரு இந்திய சாதனை புத்தகத்திலும், ஒரு தமிழ்நாடு இளம் சாதனையாளர் புத்தகத்திலும் இடம் பிடித்து சாதனைப்படைத்துள்ளனர். இளம் வயதிலேயே வில்வித்தை போட்டியில் சாதனைப்படைத்த இருவரையும் புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி நேரில் அழைத்து பாராட்டியதோடு, நினைவுப் பரிசுகளும் வழங்கினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X