என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தினேஷ் கார்த்திக்குக்கு சீனியர்களின் ஆதரவு தேவை: கவுதம் காம்பீர்
Byமாலை மலர்28 April 2019 9:49 AM GMT (Updated: 28 April 2019 9:49 AM GMT)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக்குக்கு சீனியர்களின் ஆதரவு தேவை என முன்னாள் கேப்டன் கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார். #IPL2019 #KKR
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் உள்ளார். கடந்த சீசனில் இருந்து தினேஷ் கார்த்திக் கேகேஆர் அணியின் கேப்டனாக இருந்து வருகிறார்.
இந்த சீசனில் முதல் ஐந்து போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ், அதன்பின் தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. இந்நிலையில் கேப்டனுக்கு சீனியர் வீரர்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் என்ற முன்னாள் கேப்டனான கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து காம்பீர் கூறுகையில் ‘‘வீரர்கள் அறையில் யாராவது ஒரு வீரர் கேப்டனிடம், அணியின் வெற்றிக்காக சில விஷயங்களை சொல்ல விரும்புவார்கள். அது நடக்கும் என்று நம்புகிறேன்.
இந்த ஐபிஎல் தொடர் மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது. இதுவரை சிஎஸ்கே அணியைத் தவிர மற்ற அணிகள் பிளே-ஆப்ஸ் சுற்றுக்கு முன்னேறவில்லை. 7 அணிகள் இதுவரை போட்டியில் இருக்கின்றன’’ என்றார்.
இந்த சீசனில் முதல் ஐந்து போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ், அதன்பின் தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. இந்நிலையில் கேப்டனுக்கு சீனியர் வீரர்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் என்ற முன்னாள் கேப்டனான கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து காம்பீர் கூறுகையில் ‘‘வீரர்கள் அறையில் யாராவது ஒரு வீரர் கேப்டனிடம், அணியின் வெற்றிக்காக சில விஷயங்களை சொல்ல விரும்புவார்கள். அது நடக்கும் என்று நம்புகிறேன்.
இந்த ஐபிஎல் தொடர் மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது. இதுவரை சிஎஸ்கே அணியைத் தவிர மற்ற அணிகள் பிளே-ஆப்ஸ் சுற்றுக்கு முன்னேறவில்லை. 7 அணிகள் இதுவரை போட்டியில் இருக்கின்றன’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X