என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
ரோஜர் பெடரரை நேர்செட் கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் நடால்
Byமாலை மலர்7 Jun 2019 7:35 PM IST (Updated: 7 Jun 2019 7:35 PM IST)
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸில் ரோஜர் பெடரரை நேர்செட் கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் ரபெல் நடால்.
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதி போட்டிகள் இன்று நடைபெற்றன. முதல் அரையிறுதியில் 2-ம் நிலை வீரரான ரோஜர் பெடரரும், 3-ம் நிலை வீரருமான ரபெல் நடாலும் பலப்பரீட்சை நடத்தினார்கள்.
செம்மண் தரையில் ராஜாவாக திகழும் நடாலுக்கு எதிராக பெடரரால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. முதல் செட்டை 6-3 எனவும், 2-வது செட்டை 6-4 எனவும், 3-வது செட்டை 6-2 எனவும் கைப்பற்றி நடால் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
மற்றொரு அரையிறுதியில் முதல் நிலை வீரரான ஜோகோவிச்சும், 4-ம் நிலை வீரரான டொமினிக் தியெமும் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.
செம்மண் தரையில் ராஜாவாக திகழும் நடாலுக்கு எதிராக பெடரரால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. முதல் செட்டை 6-3 எனவும், 2-வது செட்டை 6-4 எனவும், 3-வது செட்டை 6-2 எனவும் கைப்பற்றி நடால் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
மற்றொரு அரையிறுதியில் முதல் நிலை வீரரான ஜோகோவிச்சும், 4-ம் நிலை வீரரான டொமினிக் தியெமும் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X