என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
நவ்தீப் சைனி மீது ஐசிசி ஒழுங்கு நடவடிக்கை: தகுதி இழப்பிற்கான ஒரு புள்ளி வழங்கப்பட்டது
Byமாலை மலர்5 Aug 2019 3:38 PM IST (Updated: 5 Aug 2019 3:38 PM IST)
வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன் நிக்கோலஸ் பூரன் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியை ஐசிசி விதிமுறையை மீறும் வகையில் வெளிப்படுத்தியதால் சைனிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி புளோரிடாவில் நடைபெற்றது. இதில் அறிமுகம் ஆன இந்திய வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி நிக்கோலஸ் பூரனை வீழ்த்தினார்.
அப்போது ஐசிசி விதிமுறையை மீறும் வகையில் சந்தோசத்தை வெளிப்படுத்தியதாக புகார் கூறப்பட்டது. தன்மீதான தவறை நவ்தீப் ஒப்புக்கொண்டார். இதனால் ஐசிசி அவருக்கு தகுதி நீக்கத்திற்கான ஒரு புள்ளியை வழங்கியுள்ளது.
முதல் போட்டியிலேயே ஜொலித்த சைனி, ஒழுங்கு நடவடிக்கையில் மாட்டிக்கொண்டது வருத்தம் அளிப்பதாக இருக்கிறது.
அப்போது ஐசிசி விதிமுறையை மீறும் வகையில் சந்தோசத்தை வெளிப்படுத்தியதாக புகார் கூறப்பட்டது. தன்மீதான தவறை நவ்தீப் ஒப்புக்கொண்டார். இதனால் ஐசிசி அவருக்கு தகுதி நீக்கத்திற்கான ஒரு புள்ளியை வழங்கியுள்ளது.
முதல் போட்டியிலேயே ஜொலித்த சைனி, ஒழுங்கு நடவடிக்கையில் மாட்டிக்கொண்டது வருத்தம் அளிப்பதாக இருக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X